விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்
விடுதலைப்புலகளுக்கு எதிராக பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த தடையை அரசு நீக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கும் அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று … Continue reading விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed